Blogger Widgets
>
Home » » வட மாகாண ஆளுனரின் 02 ஆவது பதவிக் காலம் ஆரம்பம்!

வட மாகாண ஆளுனரின் 02 ஆவது பதவிக் காலம் ஆரம்பம்!

வட மாகாண ஆளுனராக இரண்டாவது பதவிக் காலத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டு உள்ள ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன் தினம் கடமைகளை சம்பிரதாயமாக பொறுப்பேற்றார்.

இவருக்கு சர்வ சமய குருமார்கள் ஆசிர்வாதம் வழங்கினர்.

இவ்வைபவத்தில் வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசா, யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலட்சுமி, வட மாகாண சபை செயலாளர்கள், ஆளுனர் அலுவலக திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Recent Post